Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சான்றாண்மை

Perfectness

பொருட்பால் · WealthKural 987 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 987

Tamil original

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.

Read the sounds · Transliteration

Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal
Enna Payaththadho Saalpu

Understand the idea · English meaning

Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?

Connect it to life today · Modern meaning

Goodness has little value if it cannot respond kindly even to someone who has caused pain. For example, after a rude classmate asks for help, you can assist without excusing the rudeness or allowing further mistreatment.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?

Kalaignar

கலைஞர் : தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?