செய்ந்நன்றி அறிதல்
Gratitude
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum
Understand the idea · English meaning
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
Connect it to life today · Modern meaning
Even if someone who once helped you does something as hurtful as betrayal later, recalling the good they did earlier can dissolve the pain. It doesn't excuse the wrong, but it can soften the grudge. For example, remembering how a friend once stood up for you can make it easier to forgive them for a later argument.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
Kalaignar
கலைஞர் : ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது