Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

பிறனில் விழையாமை

Not coveting another"s Wife

அறத்துப்பால் · VirtueKural 146 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 146

Tamil original

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Read the sounds · Transliteration

Pakaipaavam Achcham Pazhiyena Naankum
Ikavaavaam Illirappaan Kan

Understand the idea · English meaning

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife.

Connect it to life today · Modern meaning

Resentment, guilt, anxiety, and a damaged reputation, all four tend to follow someone who pursues another person's committed partner, whether or not anyone else ever finds out. For example, someone who crosses that line often finds themselves anxious about being found out, and uneasy in a way that never fully goes away.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

Kalaignar

கலைஞர் : பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை