Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அரண் வலியுறுத்தல்

Assertion of the Strength of Virtue

அறத்துப்பால் · VirtueKural 35 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 35

Tamil original

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

Read the sounds · Transliteration

Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram

Understand the idea · English meaning

That conduct is virtue which is free from these four things, viz, malice,desire, anger and bitter speech.

Connect it to life today · Modern meaning

A virtuous life avoids four harmful habits: jealousy, uncontrolled desire, anger, and hurtful speech. These habits often feed one another and damage both the person who acts on them and the people around them. For example, jealousy may lead someone to insult a successful friend, while self-control allows them to congratulate the friend and improve themselves.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

Kalaignar

கலைஞர் : பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்