Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அரண் வலியுறுத்தல்

Assertion of the Strength of Virtue

அறத்துப்பால் · VirtueKural 36 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 36

Tamil original

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

Read the sounds · Transliteration

Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu
Pondrungaal Pondraath Thunai

Understand the idea · English meaning

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

Connect it to life today · Modern meaning

Do not postpone doing what is right by telling yourself that you will begin later. The good choices made today shape the person you become and the trust people place in you. For example, if someone notices a colleague being treated unfairly, speaking up now may protect that colleague and strengthen the person's own character. Virtue built over a lifetime remains meaningful when other possessions disappear.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

Kalaignar

கலைஞர் : பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்