Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அரண் வலியுறுத்தல்

Assertion of the Strength of Virtue

அறத்துப்பால் · VirtueKural 38 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 38

Tamil original

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

Read the sounds · Transliteration

Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan
Vaazhnaal Vazhiyataikkum Kal

Understand the idea · English meaning

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

Connect it to life today · Modern meaning

Do not let a day pass without doing at least one good thing. Daily acts of kindness and responsibility gradually shape a meaningful life and leave fewer regrets. For example, a person might help an elderly neighbour, complete an honest day's work, or encourage someone who is struggling. Small good actions, repeated over time, build a strong path through life.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

Kalaignar

கலைஞர் : பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்