Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தெரிந்து செயல்வகை

Acting after due Consideration

பொருட்பால் · WealthKural 463 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 463

Tamil original

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

Read the sounds · Transliteration

Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai
Ookkaar Arivutai Yaar

Understand the idea · English meaning

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

Connect it to life today · Modern meaning

Do not risk what you already have for a profit that is only a hope. For example, putting all your savings into a tempting scheme could leave you with neither the investment nor the promised gain.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

Kalaignar

கலைஞர் : பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்