Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பழைமை

Familiarity

பொருட்பால் · WealthKural 805 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 805

Tamil original

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.

Read the sounds · Transliteration

Pedhaimai Ondro Perungizhamai Endrunarka
Nodhakka Nattaar Seyin

Understand the idea · English meaning

If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.

Connect it to life today · Modern meaning

When a friend does something hurtful, it may come from ignorance or from feeling close enough to act freely. Before ending the friendship over a mistake, ask whether they misunderstood or assumed your trust.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

Kalaignar

கலைஞர் : வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்