Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

புல்லறிவாண்மை

Ignorance

பொருட்பால் · WealthKural 847 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 847

Tamil original

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.

Read the sounds · Transliteration

Arumarai Sorum Arivilaan Seyyum
Perumirai Thaane Thanakku

Understand the idea · English meaning

The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.

Connect it to life today · Modern meaning

A person who ignores valuable advice causes great harm to themselves. If a mentor warns you about a scam and you refuse to listen, the loss that follows is largely your own making.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

Kalaignar

கலைஞர் : நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்